ரஷ்யாவின் எல்லை அருகில் உக்ரைன் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகளின் எதிர் தாக்குதலில் 6 பீரங்கிகளும் 10 வாகனங்களும் அழிக்கப்பட்டி...
இந்தியா வளர்ச்சியடைந்து வரும் வேகத்தை உலகமே வியந்து பார்த்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் வசிக்கும் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வ...
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
உக்ரைன் போர் நிறுத்தம், வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் பேரம் உள்ளிட்ட முக்கிய...
ரஷ்யாவிற்கு 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, மாஸ்கோவில் நடைபெறவுள்ள இந்திய-ரஷ்ய ஆண்டு மாநாட்டில் அதிபர் புடினுடன் பங்கேற்கிறார். மாஸ்கோவில் பிரதமருக்கு அதிபர் புடின் தனிப்பட்ட ...
வடகொரிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வியட்நாம் வந்த புடினுக்கு ஹனோய் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வியட்நாம் உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்ந...
ரஷ்யப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாகவும் வேகமாகவும் வளர்ச்சி அடைந்து வருவதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
மாஸ்கோவில், வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் பேசிய அவர், முன்னெப்போதும் இல்லாத வகையி...
மாஸ்கோவில் இசை அரங்கில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 107 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இசை அரங்...